சில மந்திரங்கள்


வீட்டில் செல்வம் மற்றும் தன தான்யங்கள் விருத்தியாக:
அநர்க்க ரத்ந ஸ்ம்பூர்ணோ மல்லிகா குஸுமப்ரிய:|
தப்த சாமீகராகாரோ ஜித தாவாநலாக்ருதி:||

(காலை எழுந்து கடன்களை முடித்து 11 முறை பாராயணம் செய்யவும்)

வித்தையில் வல்லவனாக
வர்த்திஷ்ணுர் வரதோ வைத்யோ ஹரிர் நாராயணோச்யுத:|
அஜ்ஞாநவந தாவாக்நி: ப்ரஜ்ஞாப்ராஸாத பூபதி:||

(தினமும் பாடங்களைப் படிக்கும் முன் 11 முறை பாராயணம் செய்யவும்)

நினைத்த காரியம் நிறைவேற
சிந்தாமணி: ஸுரகுரு: த்யேயோ நீராஜநப்ரிய:|
கோவிந்தோ ராஜராஜேஸோ பஹு புஷ்பார்ச்சநப்ரிய:||

(இரவில் படுப்பதற்கு முன் 11 முறை பாராயணம் செய்யவும்)

குழந்தைகளின் திருமணம் நிறைவேற
கல்யாணரூப: கல்யாண: கல்யாணகுண ஸம்ஸ்ரய:|
ஸுந்தரப்ரூ: ஸுநயந: ஸுலலாட: ஸுகந்தர:||

(காலை மாலை இருவேளையும் 18 முறை ஜெபிக்க தங்கள் ஆண்பிள்ளை, பெண்பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்)

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி வழிபாடு-5

ஸ்ரீ ருத்ராஷ்டகம்



1.  நமாமீஸ்மீஸாந நிர்வாணரூபம் விபும் வ்யாபகம் ப்ரஹ்ம வேதஸ்வரூபம் |   
     நிஜம் நிர்குணம் நிர்விகல்பம் நிரீஹம் - சிதாகாஸமா காஸாவாஸம் பஜேஹம் ||

2. நிராகாரமோங்கார மூலம் துரீயம் கிராஜ்ஞ்நகோதீதமீஸம் கிரீஸம் |
    கராலம் மஹாகாலகாலம் க்ருபாலம் குணாகாரஸ்ம்ஸாரபாரம் நதோஹம்||

3. துக்ஷாராத்ரிளங்காஸகௌரம் கபீரம் மநோபூதகோடிப்ரபாஸ்ரீஸரீரம்|
   ஸ்புரந்மௌலிகல்லோலிநீசாருகங்கா லஸத்பாலபாலேந்து கண்டே புஜங்கா||

4. சலத்குண்டலம் ஸப்ரநேத்ரம் விஸாலீம் ப்ரஸந்நாநநம் நீலகண்டம் தயாலம் |
   ம்ருகாதீஸசர்மாம்பரம் முண்டமாலம் ப்ரியம் ஸங்கரம் ஸர்வநாதம் பஜாமி ||

5. ப்ரசண்டம் ப்ரக்ருஷ்டம் ப்ரகல்பம் பரேஸம் அகண்டம் அஜம் பாநுகோடிப்ரகாஸம் |
    த்ரய: ஸலநிர்மூலநம் ஸலபாணிம் பஜேஹம் பவாநீபதிம் பாவகம்யம்||

6. கலாதீதகல்யாண கல்பாந்தகாரீ ஸதா ஸஜ்ஜநாநந்ததாதா புராரீ |
    சிதாநந்தஸந்தோஹ மோஹாபஹாரீ ப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ மந்மதாரீ ||

7. ந யாவத் உமாநாதபாதாரவிந்தம் பஜந்தீஹ லோகே பரே வா நராணாம் |
   நதாவத் ஸுகம் ஸாந்தி: ஸந்தாபநாஸம் ப்ரஸீத ப்ரபோ ஸர்வபூதாதிவாஸ ||

8. ந ஜாநாமி யோகம் ஜபம் நைவ பூஜாம் நதோஹம் ஸதா ஸர்வதா ஸம்பு  துப்யம் |
   ஜரா-ஜந்ம-து: கௌகதாதப்யமாநம் ப்ரபோ பாஹி ஆபந்நம் மாமீஸ ஸம்போ ||

ருத்ராஷ்டகமிதம் ப்ரோக்தம் விப்ரேண ஹரதுஷ்டயே |
யே படந்தி நரா பக்த்யா தேஷாம் ஸம்பு: ப்ரஸீததி ||

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி வழிபாடு-4

ஸ்ரீ தஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்


1. நத கேட - நிஸாட - கீரீடதடீ - கடிதோபல - பாடல - பீடதலம் |
    தடிதா பஜடாபட முகுடம் வடமூலகுடீ நிலயம் கலயே ||

2. ஸ்மரணம் கலு யச்சரணாம்புஜயோர் பரணாய பவோத்தரணாய பவேத்|
     ஸரணம் கருணாவருணாவஸதம் பஜ பாலஸுதா கிரணாபரணம் ||

3. பரிகீர்ண ஸுவர்ணஸவர்ண ஜடாப்ரமதப்ர-ஸரித்சர தப்ரருசி: |
    முகுடே குடிலம் கடயந் சஸிநம் நிடிலே நலத்ருக் ஜடிலோ ஜயதி ||

4. வடபூஜதடீகடி தஸ்படி கோபல - குட்டிம வேதிதலே விமலே |
    ஸ்மித் புல்லமுகம் சிதுபாத் தஸுகம் புரவைரிமஹ: கரவை ஹ்ருதயே ||

5. அகளங்க ஸஸாங்க - ஸஹஸ்ரஸ ஹோதர தீதிதி-தீபிததிக் வலயம் |
    நிகமாகமநீரதி-நிர்மதநோதித மாகலயாம்யம்ருதம் கிமபி ||

6. விஷபூஷம பாக்ருத-தோஷசயம் முநிவேஷ-விஸேஷம ஸேஷகுரும் |
    த்ருதசிந்மய முத்ரமஹம் கலயே கதநித்ரம முத்ரஸமா திவிதௌ ||

7. த்ருடயோகபவா நுபவோத்கலீகம் ப்ரஸரத்புளகம் க்ரதுபுக்திலகம் |
    பஸிதோல்லஸிதாளி கவிஸ்புரிதா நலத்ருக்திலகம் கலிதேந்துஸிகம் ||

8.வத சித்த கிமாத்தமபூத் பவதா ப்ரமதா பஹுதாகில திக்ஷு முதா|
    நிஜஸர்மகரம் குரு கர்ம பரம் பவமேவ பவாப ஹமாகலய ||

9. வரபுஸ்தக ஹஸ்தம பாஸ்ததம: ஸ்ருதிமஸ்தக ஸதஸமஸ்தகுணம் |
    மம நிஸ்துலவஸ்து புரோஸ்து வரம் ப்ரணவப்ரவணப்ரவரா நுகதம் ||

10. புராரிப தராஜீவ மாஜீவம் பஜதாம் ஸதாம் |
      காலஸ்தூலாயதே தாத்ருக் கைவாஸ: கேளிஸைலதி ||

11. யத்கண்டே கரளம் விராஜதி ஸதா மௌ ளௌ ச மந்தாகிநீ யஸ்யாங்கே
              கிரிஜாநநம் கடிதடே ஸார்தூலசர்மாம் பரம் |
     யந்மாயா ஹி ருணத்தி விஸ்வமகிலம் பாயாத் ஸ ந: சங்கர: ஜம்பூவஜ்  
              ஜலபிந்துவஜ் ஜலஜவஜ் ஜம்பாலவஜ் ஜாலவத் ||

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி வழிபாடு-3

குரு அஷ்டகம்



1. சரீரம் ஸுரூபம் ததா வா களத்ரம்
          யஸஸ்சாருசித்ரம் தம் மேருதுல்யம் |
    மனஸ்சேன் நலக்னம் குரோரன்கிரிபத்மே,
         தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ||

2. களத்ரம் தனம் புத்ர பௌத்ராதிஸர்வம்
            கிருஹம் பாந்தவா: ஸர்வமேதத்தி ஜாதம் |

    மனஸ்சேன் நலக்னம் குரோரன்கிரிபத்மே,
         தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ||

3. ஷடங்காதி வேதோ முகே சாஸ்திர வித்யா
            கவித்வாதி கத்யம் ஸுபத்யம் கரோதி |
    மனஸ்சேன் நலக்னம் குரோரன்கிரிபத்மே,
         தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ||

4. விதேசேஷு மான்ய: ஸ்வதேசேஷு தன்ய:
         ஸதாசார விருத்தேஷு மத்தோ ந சான்ய: |
    மனஸ்சேன் நலக்னம் குரோரன்கிரிபத்மே,
         தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ||

5. க்ஷமாமண்டலே பூப பூபால ப்ருந்தை:
         ஸதாஸேவிதம் யஸ்ய பாதாரவிந்தம் |
    மனஸ்சேன் நலக்னம் குரோரன்கிரிபத்மே,
         தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ||

6. யசோமே கதம் திக்ஷு தானப்ரதாபாத்
        ஜகத்வஸ்து ஸர்வம் கரே யத் ப்ரஸாதாத் |
    மனஸ்சேன் நலக்னம் குரோரன்கிரிபத்மே,
         தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ||

7. நபோகே நயோகே நவாவாஜி ராஜௌ
        நகாந்தாமுகே நைவ வித்தேஷு சித்தம் |
    மனஸ்சேன் நலக்னம் குரோரன்கிரிபத்மே,
         தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ||

8. அரண்யே நவா ஸ்வஸ்யகேஹே
          நகார்யே நதேஹே மனோவர்ததே மேத்வனர்க்யே |
    மனஸ்சேன் நலக்னம் குரோரன்கிரிபத்மே,
         தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ||

இதன் பலன்:

 குரோரஷ்டகம் ய: படேத் புண்யதேஹீ
           யதிர்பூபதி: ப்ரம்மசாரீச தேஹீ |
    லபேத் வாஞ்சிதார்தம் பதம் ப்ரம்மஸம்க்ஞம்
           குரோருக்த வாக்யே மனோ யஸ்ய லக்னம் ||

இதன் பொருள்:- குரு அஷ்டகத்தினை வாய்விட்டோ மனத்திற்குள்ளோ பாராயணம் செய்தால்,  புண்யம் தரும், ஒளிரும் தேகம் தரும், பரமபதத்தை நல்கும்,

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி வழிபாடு-2

தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எல்லோரும் ஜபம் செய்யலாம். எந்தவித நிர்பந்தங்களும் இல்லாத மந்திரங்கள் சிலவற்றில் தலையாய மந்திரம் இந்த தக்ஷிணாமூர்த்தி மந்திரம்.
மூலமந்திரம் 
"ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா"

தியானம் 
ஸஹஸ்ர தள பங்கஜே சகல சீத ரஸ்மிப்ரபம்|
வராபய கராம்புஜம் விமல கந்த புஷ்பாம்பரம்|
ப்ரஸன்ன வதனே க்ஷணம் ஸகல தேவதா ரூபிணம்
ஸ்மரேத் சிரஸி ஹம்ஸகம் ததவிதான பூர்வம் குரும்.

துதி
குரு ப்ரஹ்மா குருர் விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹா
குரு ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.

காயத்ரீ 
"ஓம் விருஷபத் வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு: ப்ரசோதயாத்|"

தக்ஷிணாமூர்த்தி யந்திரம்

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி வழிபாடு-1

குரு
சிவபெருமானுடைய திருவுருவங்கள் போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் என்ற மூன்று வகைப்படும். 
இந்த மூன்று வடிவங்களுள் யோக வடிவம் தாங்கியவர் தக்ஷிணாமூர்த்தி.

தக்ஷிணாமூர்த்தி சதாசிவ மூத்தியும் ஐந்து திருமுகங்களில் ஒன்றான் அகோர முகத்திலிருந்து தோன்றியவர். 

சதாசிவ மூர்த்தியின் ஐந்து திருமுகங்கள்: 
1. ஈசானம், 
2. தத்புருஷம், 
3. அகோரம், 
4. வாமதேவம், 
5. சத்யோஜாதம்  என்பவைகளாகும்.

ஈசான முகத்திலிருந்து சோமாஸ்கந்தர், நடராஜர், ரிஷபாரூடர், கல்யாணசுந்தரர், சந்திரசேகரர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின.

தத்புருஷ முகத்திலிருந்து பிட்சாடனர், காமாரி, காலாரி, சலந்தராரி, திரிபுரசுந்தரர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின.

அகோர முகத்திலிருந்து கஜசம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, விஷாபஹரணர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின.

வாமதேவ முகத்திலிருந்து கங்காளர், சக்ரதானர், கஜாந்திகர், சண்டேச அனுக்கிரகர், ஏகபாதர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின.

சத்யோதஜாத முகத்திலிருந்து லிங்கோத்பவர், சுகாசனர், உமாமஹேசர், ஹரிஹரர், அர்த்தநாரி ஆகிய திருவுருவங்கள் தோன்றின.